Saturday, September 1, 2012

தமிழும் குழந்தையும்!!

ஆங்கிலம் படிக்கச் சொல்லிக்  கேட்டதற்கே!
அனைத்து நாடிகளும் சிளிர்த்தனவே.
அன்று அவன் தமிழ் படிக்கக் கேட்டிருப்பனோ?
காதில் இன்பத்தேன் வந்து பாய்ந்திருக்க!!

நான்,
உன்னை போல் ஒருவன்.